மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது!! மும்பையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த 34 வயது பெண் கைது செய்யப்பட்டார். மும்பை காவல்துறையை செல்போனில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்....
மனைவியை 40 துண்டுகளாக வெட்டி வீசிய கணவன்! இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தைச் சேர்ந்த நரேஷ் பெங்ரா என்பவர் அவரது மனைவிக்குத் தெரியாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு, தென் மாநிலத்துக்குத் தப்பிச் சென்றுள்ளார்....
புதுடில்லியில் வெடிப்பு சம்பவம் இந்திய தலைநகர் புதுடில்லியில் பிரசாந் விகார் என்ற பகுதியில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. டெல்லியின் ரோகினியில் உள்ள பிரசாந்த் விஹார் பகுதியில் அமைந்துள்ள பிவிஆர் மல்டிபிளெக்ஸ் திரையரங்குக்கு அருகே உள்ள இனிப்பகத்துக்கு...
மிரட்டப்போகும் ஃபெஞ்ஜல் புயல்… இந்த விஷயங்களை தவறியும் செய்ய வேண்டாம் வங்கக் கடலில் இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் புயலாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலாய்...
30 ஆம் திகதி கரையைக் கடக்கிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் : தமிழ்நாட்டில் அதி கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை! வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடதமிழக புதுவை கடலோரப்...
ஐஎன்எஸ் அரிகாட்டில் இருந்து இந்தியா ஏவுகணை சோதனை! இந்திய கடற்படை 3,500 கி.மீ தூரம் தாக்கும் அணுகுண்டு திறன் கொண்ட K-4 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை நேற்று புதன்கிழமை (27) வெற்றிகரமாக ஏவி...