பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீடுதான் மிகவும் ஆபத்தான இடம்-ஐ.நா அதிர்ச்சி அறிக்கை! கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது இணையர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கையில்...
கூகுள் வரைபடத்தை நம்பி பயணித்ததால் ஏற்பட்ட விபத்து! இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில்,கூகுள் வரைபட வழிகாட்டுதலை நம்பி சேதமடைந்த பாலத்தின் மீது காரை செலுத்தி சென்றதில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அரைகுறையான நிலையில் சேதமடைந்த...
இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி அமோக வெற்றி வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி 6,17,942 வாக்குகள் பெற்று எல்.டி.எஃப் கட்சியின் சத்யன் மொகேரியை 2,09,906 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி...
ரயில் கழிப்பறையில் இருந்த 2 சிறுவர்கள்! சத்தம் கேட்டு மீட்ட போலீசார்… வடகிழக்கு ரயிலில் பயணித்த இரண்டு சிறுவர்கள், ரயில் கழிப்பறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய...
4 நாட்களுக்கு மின்சார ரயில் சேவைகள் இரத்து பொறியியல் சார் பணிகள் காரணமாக சிங்கப்பெருமாள் கோவில் – செங்கல்பட்டு இடையே இன்று முதல் 4 நாட்களுக்கு சில புறநகர் மின்சார ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன....
முதல்வர் யார்? “நேரடியாக மோடியிடம் பேசிவிட்டேன்” – ஓப்பனாக சொன்ன ஏக்நாத் ஷிண்டே! மகாராஷ்டிராவில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் இணைந்த மகாயுதி கூட்டணி, மீண்டும் ஆட்சியை தக்க...