தாய்லாந்தில் இருந்து கோவாவுக்கு உயர் ரக கஞ்சா கடத்திவரப்பட்டது எப்படி? தாய்லாந்திலிருந்து நேபாளம் வழியாக கோவாவுக்கு உயர்ரக கஞ்சா கடத்தப்பட்டது தொடர்பாக சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் நெட்வொர்க்கை கோவா போலீசார் கண்டுபிடித்திருப்பது தி இந்தியன்...
மியான்மர் நிலநடுக்கம்; 1600-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: நிவாரண பணிக்காக மீட்பு குழுவினரை அனுப்பிய இந்தியா மியான்மரில் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், அதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,644-ஐ கடந்துள்ளது. இந்த சூழலில், இந்தியாவில் இருந்து...
மியான்மர் மக்களுக்கு இந்தியா உதவி! பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மர் மக்களுடன் இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மியான்மர் பகுதிகளுக்கு உடனடி நிவாரணம் மற்றும் உதவி வழங்குவதற்கான முன்முயற்சியான...
123 நாட்களுக்கு பின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்த இந்திய விவசாயி தலைவர் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவதற்காக 70 வயதான இந்திய விவசாயி தலைவர் மேற்கொண்ட 123 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை...
இந்திய வர்த்தக ஒப்பந்தத்தில் டிரம்ப் நம்பிக்கை; ‘மிகவும் புத்திசாலி நபர்’ என மோடிக்கு புகழாரம் அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பது குறித்து நீண்ட காலமாக விமர்சித்தாலும், அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே நடைபெற்று வரும்...
சத்தீஸ்கரில் துப்பாக்கிச் சூடு; 16 மாவோயிஸ்டுகள் உயிரிழப்பு: சி.ஆர்.பி.எஃப், மாவட்ட ரிசர்வ் படை வீரர்கள் படுகாயம் சத்தீஸ்கரின் சுக்மா மற்றும் தண்டேவாடா மாவட்ட எல்லையில் இன்று (மார்ச் 29) நடைபெற்ற தாக்குதலில் 16 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்....