10 ஆண்டில் 3 மடங்கு… 28 மாநிலங்களின் கடன் ரூ.59.6 லட்சம் கோடியாக உயர்வு: சி.ஏ.ஜி அறிக்கை இந்தியாவின் 28 மாநிலங்களும் கடந்த பத்தாண்டுகளில் தங்களது கடன் சுமையை மூன்று மடங்கு அதிகரித்துள்ளன. மத்திய கணக்குத்...
ராஜஸ்தானில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை விமானத்தில் அழைத்து சென்ற ஆசிரியர்கள் ராஜஸ்தானில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் சமீபத்தில் 12ம் வகுப்பு தேர்வுகளில் 90% க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றதற்காக...
H1B விசா வருடாந்திர கட்டணத்தை பல மடங்கு உயர்த்திய டிரம்ப்: பெரும் சிக்கலில் இந்தியர்கள் எச்-1பி (H-1B) விசா விசா நடைமுறைகளை சீர்திருத்தம் செய்யும் முயற்சியாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று (செப்டம்பர் 19)...
இந்திய நிதி அமைச்சரை சந்தித்த ஜீவன் தொண்டமான்! இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இ.தொ.கா பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் அவர்கள், இந்திய மத்திய அரசின் நிதி அமைச்சர் மதிப்பிற்குரிய நிர்மலா சீதாராமன் அம்மையார்...
மகாராஷ்டிராவில் வாக்குவாதத்தால் தந்தையை கொலை செய்த 24 வயது மகன் மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் காவல் பணியமர்த்தல் தேர்வுக்காக பணம் கொடுக்காததால் 70 வயது நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். ஹின்பால்னர் கிராமத்தில் இந்த சம்பவம்...
மைசூரு தசரா விழாவை தொடங்கி வைக்க பானு முஷ்டாக்கிற்கு அழைப்பு; கர்நாடக அரசுக்கு எதிரான மனு தள்ளுபடி நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு, மனுவை விசாரித்தபோது, இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின்...