இந்திய விமானப்படை விமானம் விபத்து; இருவர் பலி! ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தின் பானுடா கிராமத்திற்கு அருகே நேற்று மாலை ஜாகுவார் போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இந்திய விமானப்படை விமானி உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த...
டெல்லியில் நிலநடுக்கம்!!! இந்திய தலைநகர் புதுடெல்லியில் இன்று காலை 09.04 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கம் சுமார் ஒரு நிமிடம் வரை நீடித்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஹரியானாவின் ரோஹ்தக்...
ஆளுநருடன் கருத்து வேறுபாடா? பா.ஜ.க அழுத்தம் தருகிறதா?: புதுச்சேரி முதல்வர் நச் பதில் புதுச்சேரியில் அமைச்சரவை அனுப்பவும் கோப்புகளுக்கு அனுமதி தராமல், காலம் கடத்துவதாகவும், தன்னிச்சையாக முடிவெடுப்பதாக துணைநிலை ஆளுநர் மீது குற்றச்சாட்டு இருந்து வருகிறது....
புதுச்சேரியில் இளம் பெண்களுக்கு காசநோய் அறிகுறி அதிகம்: கவர்னர் தகவல் புதுச்சேரி மாநிலத்தில் இளம் பெண்களுக்கு காசநோய் அறிகுறி அதிகம் உள்ளது மன வேதனை அளிக்கிறது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் இன்று தெரிவித்தார்புதுச்சேரி அரசு,...
தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.39 கோடியில் 729 வீடுகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 38.76 கோடி ரூபாவில் கட்டப்பட்ட 729 வீடுகளைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த திங்கட்கிழமை திறந்துவைத்தார்....
கலாநிதி-தயாநிதி மாறன் பிரச்னைக்கு தீர்வு: ஸ்டாலின், வீரமணி, என். ராம் தலையீட்டில் தணிந்த சர்ச்சை! ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் ‘தி இந்து’ நாளிதழின் என். ராம் ஆகியோரின் தீவிரத் தலையீட்டிற்குப் பிறகு...