இந்தியாவில் காலநிலை பேரிடர் காரணமாக 48 மணி நேரத்தில் 19 பேர் மரணம் பீகாரின் பல மாவட்டங்களில் வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம், 48 மணி நேரத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பயிர்கள் மற்றும்...
அதானியின் ‘தாராவி’ மறுசீரமைப்பு திட்டம்: 50,000-க்கும் மேற்பட்ட மக்களை குப்பைக் கிடங்கில் குடியமர்த்த மகாராஷ்டிரா அரசு ஒப்புதல் கடந்த அக்டோபரில், சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக, அதானி குழுமம் – மகாராஷ்டிரா அரசு...
முடிவுக்கு வந்த இந்தியாவின் 16 ஆண்டு காத்திருப்பு: மும்பை தாக்குதல் குற்றவாளியை 18 நாள் காவலில் எடுத்த என்.ஐ.ஏ சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட முக்கிய தீவிரவாதிகளில் ஒருவரான...
அ.தி.மு.க-வுடன் மீண்டும் கூட்டணி; பா.ஜ.க-வில் அண்ணாமலை எதிர்காலம்: அமித் ஷா சென்னை வருகை ஏன் தெரியுமா? பாஜகவின் பெரிய சித்தாந்த திட்டத்திற்கு மிகக் கடுமையான சவால் தெற்கிலிருந்து, குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கலாம். அங்கு முதலமைச்சர் ஸ்டாலின்...
தமிழகத்திற்கு வருகை தரும் அமித்ஷா; பா.ம.க-வுக்கு தலைவரான ராமதாஸ்; மகன் அன்புமணி பதவி இறக்கம் எதிர்பாராத விதமாக, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வியாழக்கிழமை தனது மகன் அன்புமணி ராமதாஸை பா.ஜ.க தலைவர்...
போலி நகையை அடமானம் வைத்து பண மோசடி: சென்னை சேர்ந்த 3 பேர் புதுச்சேரியில் கைது புதுச்சேரியில் 2 இடங்களில் போலி நகையை வைத்து பணம் பெற்ற சென்னையை சேர்ந்த வாலிபரை போலீசார் இன்று மாலை...