கர்நாடகா எஸ்.பி.ஐ. வங்கியில் துணிகரம்: ராணுவ உடையில் வந்து ரூ. 1.04 கோடி பணம், 20 கிலோ தங்கம் கொள்ளை கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள இந்தியன் ஸ்டேட் வங்கி கிளையில், ராணுவ உடையில் முகமூடி...
அவசரமாக தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்! சென்னையில் இருந்து நேற்றிரவு 160 பயணிகளுடன் பெங்களூரு சென்ற இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானத்தில் பயணித்த பயணிகள் கடும் அச்சமடைந்துள்ளனர். சென்னையில் இருந்து நேற்றிரவு 160...
கனடாவில் இந்திய தூதரகத்தை முற்றுகையிடுவோம் – காலிஸ்தான் அமைப்பு எஸ்.எஃப்.ஜே மிரட்டல் காலிஸ்தான் அமைப்பான நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு (எஸ்.எஃப்.ஜே) கனடாவின் வான்கூவரில் உள்ள இந்தியத் தூதரகத்தை செப்டம்பர் 18-ம் தேதீ “முற்றுகையிட” அழைப்பு விடுத்தது....
டெல்லி கலவரம்: 93 வழக்குகளில் 17-ல், காவல்துறை விசாரணை மீது நீதிபதிகள் அதிருப்தி டெல்லி கலவரங்கள் தொடர்பான வழக்குகளில், காவல்துறை விசாரணையில் கடுமையான விதிமீறல்கள் இருந்ததாக டெல்லி நீதிமன்றங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. “திணிக்கப்பட்ட” புகார்கள், “கற்பனையான”...
காசாவில் இனப்படுகொலை செய்கிறது இஸ்ரேல்: ஐ.நா. விசாரணையில் கண்டுபிடிப்பு காசா போரை விசாரித்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையம், செவ்வாய்க்கிழமை அன்று இஸ்ரேல் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்து வருகிறது என்று கூறியுள்ளது. இஸ்ரேல்...
கர்நாடகாவில் 6 வயது சிறுமியை கொலை செய்த வளர்ப்புத்தாய் கர்நாடகாவின் பிதரில் ஒரு பெண், தனது கணவரின் முதல் திருமணத்தின் ஆறு வயது மகளை கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 27 அன்று நடந்த...