டெல்லி கலவரம்: 93 வழக்குகளில் 17-ல், காவல்துறை விசாரணை மீது நீதிபதிகள் அதிருப்தி டெல்லி கலவரங்கள் தொடர்பான வழக்குகளில், காவல்துறை விசாரணையில் கடுமையான விதிமீறல்கள் இருந்ததாக டெல்லி நீதிமன்றங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. “திணிக்கப்பட்ட” புகார்கள், “கற்பனையான”...
காசாவில் இனப்படுகொலை செய்கிறது இஸ்ரேல்: ஐ.நா. விசாரணையில் கண்டுபிடிப்பு காசா போரை விசாரித்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையம், செவ்வாய்க்கிழமை அன்று இஸ்ரேல் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்து வருகிறது என்று கூறியுள்ளது. இஸ்ரேல்...
கர்நாடகாவில் 6 வயது சிறுமியை கொலை செய்த வளர்ப்புத்தாய் கர்நாடகாவின் பிதரில் ஒரு பெண், தனது கணவரின் முதல் திருமணத்தின் ஆறு வயது மகளை கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 27 அன்று நடந்த...
தமிழகத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி கேரள கான்வென்ட்டில் மரணம்: போலீஸ் சொன்ன முக்கிய தகவல் கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள கான்வென்ட் ஒன்றில் 33 வயதான கன்னியாஸ்திரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார்...
தென்னிந்திய திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் ஒலித்த செம்மணி விவகாரம்! செம்மணி படுகொலை கொடூரமே இன்று அவர்களுக்கு எதிராக வெளியே வந்துகொண்டிருக்கிறது என தென்னிந்திய பிரபல இயக்குனரும் தமிழ் பேரரசு கட்சியின் நிறுவுனருமாகிய இயக்குனர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார்....
புதிய மருத்துவ படிக்குக்கு கூடுதல் கட்டணம்; விளக்கம் அளிக்க கோரி மாணவர் பெற்றோர் நலச்சங்கம் மனு புதுச்சேரி, வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஃபார்மா டி என்ற 6-வருட படிப்புக்கு கல்வி கட்டண குழு...