Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எப்போது கரையை கடக்கும்? – வானிலை மையம் புது அப்டேட்! இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாலசந்திரன், “தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் தற்போது புதுவைக்கு வடகிழக்கே சுமார்...
Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி.. கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு! சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு...
சென்னையில் ஷாக்: ஏடிஎம் சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்! சென்னையில் ஏடிஎம்-ல் பணம் எடுக்க சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னை,...
Red Alert | ஃபெஞ்சல் புயல் எதிரொலி! சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் – வானிலை மையம் எச்சரிக்கை ஃபெஞ்சல் புயல் இன்று இரவு அல்லது நாளை காலை கரையை கடக்கும்...
புதுச்சேரி: கேட்பாரற்று கிடந்த விலை உயா்ந்த செல்போன்; ஒப்படைத்த மாற்றுத்திறனாளிக்கு போலீசார் கவுரவிப்பு புதுச்சேரியில் சாலையில் கேட்பாரற்று கிடந்த விலை உயா்ந்த செல்போனை காவல் துறையினரிடம் ஒப்படைத்த மாற்றுத்திறனாளியை போலீசார் சால்வை அணிவித்து பாராட்டினர்.புதுச்சேரியைச் சோ்ந்தவா்...
அம்மா உணவகங்களில் இலவச உணவு: ரிப்பன் மாளிகையில் உதயநிதி ஆய்வு! வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல் இன்று (நவம்பர் 30) மாலை கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புயல்...