தெலங்கானா சுரங்கப்பாதை விபத்து; மீட்பு பணியின் போது 2-வது சடலம் கண்டெடுப்பு தெலங்கானாவின், நாகர்குர்னூல் மாவட்டத்தில் எஸ்.எல்.பி.சி சுரங்கப்பாதை இடிந்து விழுந்த இடத்திலிருந்து மீட்புப் பணியாளர்கள், செவ்வாய்க்கிழமை அன்று இரண்டாவது சடலத்தைக் கண்டுபிடித்தனர். சடலம் யாருடையது...
நேபாள எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற பெண் கைது நேபாள எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் பஹ்ரைக் மாவட்டத்தில் உள்ள...
வெனிசுலா உடன் வணிகம் செய்தால் 25% வரி- டிரம்பின் புது அதிரடி; இந்தியாவை பாதிக்குமா? வெனிசுலா உடன் வணிகம்; இந்தியா மீதான அமெரிக்க வரி தாக்கம்:ஏப்ரல் 2 முதல் வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வணிகம்...
துணை முதல்வர் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு! டெல்லியில் இருந்து சிம்லாவுக்குச் செல்லும் அலையன்ஸ் ஏரின் எண் 9I821விமானம் நேற்றுக்காலை சிம்லா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது பிரேக்குகளில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும் அதில் இமாச்சலப்...
ஏமனில் சண்டையிட ஸ்கெட்ச்: டிரம்ப் அரசின் பிளானை ‘தற்செயலாக’ பத்திரிகையாளரிடம் பகிர்ந்த உயர் அதிகாரிகள் ஏமனில் உள்ள ஹூதி ஆயுதக் குழு மீதான தாக்குதல்களுக்கான ரகசிய அமெரிக்க இராணுவத் திட்டங்களைப் பற்றிய தனிப்பட்ட உரையாடல் ஒன்றில்,...
நீதிபதி வர்மா வழக்கு: சம்பவ இடத்தில் இருந்த 5 போலீசார் செல்போன் ஒப்படைப்பு; விசாரணை தீவிரம் மார்ச் 14-ம் தேதி இரவு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டபோது,...