புயல் கரையைக் கடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படும்: செந்தில்பாலாஜி ஃபெஞ்சல் புயல் இன்று (நவம்பர் 30) இரவு மாமல்லபுரத்துக்கும் காரைக்காலுக்கும் இடையே புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் கரையைக்...
கார்த்திகை அமாவாசை 2024: இன்று இந்த தெய்வத்தை வணங்கினால் முன்னோர்கள் சாபம் நீங்குமாம்… கார்த்திகை அமாவாசை 2024 – முன்னோர்கள் சாபம் நீங்க பொதுவாக அமாவாசை நாளில் இவை அனைத்தும் செய்வதால் முன்னோர்களின் சாபம் நம்...
மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? : அன்பில் மகேஷ் பதில்! மழை முடிந்து ஆய்வு செய்த பிறகே விடுமுறை அறிவித்த மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல்...
Schools Reopen | ஃபெஞ்சல் புயலுக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அமைச்சர் அன்பில் வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று இரவு அல்லது நாளை காலை கரையை...
‘சபரிமலையில் மேடை போட்டு பாடினால் நல்ல பூசை கிடைக்கும்!’- இசைவாணி குறித்து எம்.எஸ்.பாஸ்கர் பிரபல கானா பாடகி இசைவாணி, இயக்குநர் பா.ரஞ்சித் கடந்த 2019-ம் ஆண்டு நடத்திய நிகழ்ச்சியில், ‘ஐயம் ஸாரி ஐயப்பா’ என்ற பாடலைப்...
தேர்தல் செயல்முறை மீது கவனம் செலுத்தும் காங்கிரஸ் தீர்மானம்: இ.வி.எம் குறித்து மவுனமாக இருப்பது ஏன்? ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து தேர்தல் தோல்விகளின் பின்னணியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தின்...