நாளந்தாவைப் போல் பீகாரில் மீண்டும் உயிர்பெறுகிறது விக்ரமசீலா பல்கலை.! ராஜ்கிர் மலை அடிவாரத்தில் நாளந்தா பல்கலைக்கழகம் உருவான பத்தாண்டுகளுக்குப் பிறகு, பீகாரின் மற்றொரு பண்டைய கல்வி மையமான விக்ரமசீலாவை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இந்திய தொல்பொருள்...
எம்.பி.க்களின் சம்பளம் 24% உயர்வு; ஓய்வூதியம், கொடுப்பனவுகள் அதிகரிப்பு மத்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் 24 சதவீத உயர்வை அறிவித்துள்ளது. இதன் மூலம், மக்களவை உறுப்பினர்கள் ஏப்ரல் 1, 2025 முதல் மாதம் ரூ.1.24...
சைபர் க்ரைம் குற்றவாளிகளுக்கு துணை போனால் கடும் நடவடிக்கை: தனியார் நிதி நிறுவன ஊழியர்களுக்கு புதுச்சேரி எஸ்.பி. எச்சரிக்கை தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் சைபர் க்ரைம் குற்றவாளிகளுக்கு துணை போனால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என...
உயிருக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன உற்பத்தி: கருத்து கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய புதுவை முதல்வரிடம் அ.தி.மு.க மனு காரைக்காலில் மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயன உற்பத்தி செய்யும் தொழிற்சாலையின் உற்பத்தித் திறனை இரு மடங்காக உயர்த்த...
தாய்வழி சாதி சான்றிதழ் வழங்க கோரி சாலை மறியல்: 100-க்கும் மேற்பட்ட பொதுநல அமைப்பினர் புதுச்சேரியில் கைது புதுச்சேரியில் அனைத்து சாதியினருக்கும் தாய்வழியில் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ராஜீவ் காந்தி சிலை சதுக்கத்தில்...
பா.ஜ.க நிர்வாகி கொலை வழக்கு: கேரள முதல்வர் செயலாளரின் சகோதரர் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு கண்ணூரில் 2005-ஆம் ஆண்டு பா.ஜ.க பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனின்...