10 பேரிடம் ஆன்லைனில் பண மோசடி: புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை! புதுச்சேரியில் 10 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ.1.11 லட்சம் இழந்துள்ளது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்புதுச்சேரியில்,...
நீதிபதி வீட்டில் பணம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம்: தொலைபேசி அழைப்புகள், பாதுகாப்பு ஊழியர்களின் விவரங்களை கோரிய ஐகோர்ட் Mahender Singh Manralநீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மூன்று...
சென்னை வந்தும் ஸ்டாலின் கூட்டத்தில் பங்கேற்காமல் சென்ற பவன் கல்யாண் கட்சி எம்.பி; காரணம் இதுதான்! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தும் எல்லை நிர்ணயம் தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காக்கிநாடாவைச்...
“டெல்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் பணம் கண்டெடுக்கப்பட்டது உறுதி” – சுப்ரீம் கோர்ட் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் மார்ச் 14 ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தின்போது அவரது வீட்டில் பணம்...
இறந்த பெண் எழுந்து வந்த அதிசயம் – வைத்தியருக்கு விசாரணை 2023 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட பெண் ஒருவர் உயிரோடு வீடு திரும்பிய சம்பவம் ஒன்று இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. லலிதா...
குடிநீர், சாக்கடை, குப்பை பிரச்சனை: புதுச்சேரி காங்., 24 மணி நேர காத்திருப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் குடிநீர், சாக்கடை பிரச்சனை, குப்பை உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சி...