அநுர வரமுன் நான் கச்சத்தீவில் வந்து நிற்பேன்; சீமான் தெரிவிப்பு! நான் முதலமைச்சராக தெரிவானால் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வரமுன் நான் கச்சத்தீவில் வந்து நிற்பேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்...
மகாராஷ்டிராவில் வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தற்கொலை திருமணமான சில மாதங்களுக்குப் பிறகு, மகாராஷ்டிராவின் ஜல்கானில் 23 வயதான மயூரி கௌரவ் தோசர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது மாமியார் தொடர்ச்சியான துன்புறுத்தல் காரணமாகக் தற்கொலை...
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண்ணை மயக்க ஊசி செலுத்தி பாலியல் பலாத்காரம்! தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இளம்பெண்ணை மயக்க ஊசி செலுத்தி பாலியல் பலாத்காரம் செய்த லேப் டெக்னீசியனை...
இந்தியாவின் 15-வது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு இந்தியாவின் 15வது குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை பதவியேற்றார். செப்டம்பர் 12 ஆம் தேதி காலை 10 மணியளவில் குடியரசுத் தலைவர் பவனில்...
இந்தியா– அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடைபெறும் – புதிய தூதர் உறுதி Shubhajit Roy”இந்தியா இந்த பிராந்தியத்தையும் அதற்கு அப்பாலும் பாதையை வடிவமைக்கும் ஒரு மூலோபாய கூட்டாளி” என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய இந்தியாவிற்கான...
5 விமான நிலையங்களில் ‘விரைவான குடியேற்ற சேவை’ தொடங்கி வைத்த அமித்ஷா; வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அதிக பலன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வியாழக்கிழமை அன்று லக்னோ, திருவனந்தபுரம், திருச்சி, கோழிக்கோடு மற்றும் அமிர்தசரஸ்...