பாகிஸ்தானுக்காக உளவு: ஹரியானாவைச் சேர்ந்த பெண் ‘டிராவல் விலாகர்’ கைது ஆப்ரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்காக உளவு பார்த்ததாகக் கூறி 33 வயதான பயண வலைப்பதிவர் ஜோதி ராணி என்பவரை ஹரியானா காவல்துறையினர்...
சசி தரூர், சுப்ரியா சுலே, கனிமொழி… ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலகம் முழுவதும் பரப்பும் குழுக்களை வழிநடத்தும் எம்.பி.க்கள் பாகிஸ்தானிலிருந்து வரும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போருக்கு உலகளாவிய ஆதரவைத் திரட்டி, இஸ்லாமாபாத்தை சர்வதேச அளவில்...
பயங்கரவாதத்தை ஏற்றுக்கொண்ட ஒரு நாட்டிற்கு அணு ஆயுதங்களை வைத்திருக்கும் திறன் இல்லை! பாகிஸ்தான் போன்ற பயங்கரவாதத்தை ஏற்றுக்கொண்ட ஒரு நாட்டிற்கு அணு ஆயுதங்களை வைத்திருக்கும் திறன் இல்லை என்று இந்தியா கூறுகிறது. இந்திய பாதுகாப்பு அமைச்சர்...
3-ம் நாடுகள் வழியாக பாக்., சரக்குகள் கொண்டு செல்லத் தடை: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி! மத்திய நிதி அமைச்சின் கீழ் செயல்படும் கடத்தல் தடுப்பு பிரிவு அமைப்பான வருவாய் புலனாய்வு இயக்ககம் (DRI), பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டு,...
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியில் இட ஒதுக்கீடு; புதுச்சேரி முதல்வர் பேச்சு அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் உயர்கல்வியில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மீனவர்களுக்கு நிதி வழங்கும் விழாவில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி...
ஒட்டுமொத்த ராணுவமும், வீரர்களும் மோடியின் பாதங்களை தலைவணங்குகிறார்கள்: சர்ச்சையை கிளப்பும் ம.பி துணை முதல்வர் பேச்சு கர்னல் சோஃபியா குரேஷியை “பயங்கரவாதிகளின் சகோதரி” என்று குறிப்பிட்டு மத்திய பிரதேச அமைச்சர் ஒருவர் பா.ஜ.க-வை சிக்கலில் ஆழ்த்திய...