அதிவேகமாக இயக்கப்பட்ட கார்; தட்டி கேட்ட போக்குவரத்து போலீஸ் மீது தாக்குதல்: புதுச்சேரியில் அதிர்ச்சி புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் நேற்றிரவு (மார்ச் 21) தனது நண்பருடன் சாப்பிட ஈஸ்வரன் கோயில் வீதியில்...
கார் பார்க்கிங் தகராறு செக்யூரிட்டி மீது டாக்டர் தாக்குதல்: புதுச்சேரி போலீஸ் வழக்குப்பதிவு அண்ணா நகர் 2-வது தெருவில் உள்ள தனியார் இன்டர்நெட் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருபவர் சுந்தரமூர்த்தி. கடந்த 14-ம் தேதி...
உத்தரபிரதேசத்தில் மர்ம நபர்களால் 16 வயது சிறுவன் சுட்டுக்கொலை உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் 10ம் வகுப்பில் கல்வி பயிலும் 16 வயது நிகில் என்ற மாணவன் பைக்கில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பன்சூரி...
திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே பணி: சந்திரபாபு நாயுடு பேச்சு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோவிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்றும், பிற மத ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் ஆந்திரப் பிரதேச...
கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்; நீதிமன்றத்தை புறக்கணிக்கும் நீதிபதி யஷ்வந்த் வர்மா: சம்பவம் குறித்து மௌனம் காக்கும் போலீசார் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கடந்த மார்ச் 14-ஆம் தேதியன்று தீ விபத்து...
தி.மு.க-வின் தொகுதி மறுசீரமைப்பு கவலைகளை எதிரொலித்த ஆர்.எஸ்.எஸ்; ‘வடக்கு- தெற்கு பிளவை’ எழுப்புபவர்கள் மீது விமர்சனம் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசுக்கும் தமிழகத்திற்கும் இடையே தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மும்மொழிக் கொள்கை தொடர்பாக மோதல் அதிகரித்து...