ஆட்டோவில் ரகசிய அறை வைத்து மது கடத்தல்; விழுப்புரம் வாலிபர் புதுச்சேரியில் கைது ஆட்டோவில் ரகசிய அறை அமைத்து புதுச்சேரியில் இருந்து மதுபானங்கள் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். ஆட்டோவில் இருந்து 400 பாட்டில்கள்...
Exclusive: மத்திய அமைச்சர் சொத்து அறிக்கையில் கிரிப்டோ; ஜெயந்த் சவுதரி, மனைவி சேர்ந்து ரூ.43 லட்சம் முதலீடு மத்திய அமைச்சர் ஒருவரின் ஆண்டு சொத்து அறிக்கையில் கிரிப்டோ கரன்சி இடம்பெற்றுள்ளது முதல் முறையாகும். திறன் மேம்பாடு...
தரமான குடிநீர் வேண்டும்: புதுச்சேரி தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தி.மு.க புதுச்சேரி, உருளையன்பேட்டை கோவிந்த சாலைப் பகுதியில் மாசு கலந்த குடிநீர் குடித்த மூன்று பேர் பலியாகியுள்ளனர். மேலும் நெல்லிதோப்பு, உருளையன்பேட்டை பகுதியை சேர்ந்த...
துணை குடியரசுத் தலைவர் தேர்தல்; என்.டி.ஏ கூட்டணியின் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி இந்தியாவின் துணை குடியரசு தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷண் வெற்றி பெற்றுள்ளார்.
தீக்கிரையான நாடாளுமன்றம்… பிரதமர், அதிபர் ராஜினாமா: நேபாளம் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல் நேபாளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ‘யூடியூப்’, ‘இன்ஸ்டாகிராம்’, ‘வாட்ஸ் அப்’ போன்ற 26 சமூக வலைதளத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த...
ஜெகதீப் தன்கர் அசாதாரண மௌனம்: அவர் பேசுவதைக் கேட்க நாடு காத்திருக்கிறது: காங்கிரஸ் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கடந்த 50 நாட்களாக அசாதாரண மௌனத்தைக் கடைப்பிடித்து வருவதாக காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை கூறியது.ஆங்கிலத்தில்...