ரொட்டி பால் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு; ஆயுர்வேத மருத்துவர்கள் போராட்டம் – புதுச்சேரி செய்திகள் புதுச்சேரி கல்வித்துறையில் பணி புரியும் ரொட்டி பால் ஊழியர்களுக்கு இன்று சம்பள உயர்வு ஆணையை முதலமைச்சர் ரங்கசாமி இன்று தனது...
அதிரடியாகக் கைது செய்யப்பட்ட விவசாயிகள்: அரியானாவில் பதற்றம்! அரியானாவில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைப் பொலிஸார் வலுக்கட்டாயமாகக் கைது செய்துள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. அரியானா மற்றும் பஞ்சாப்பை ஒட்டிய ஷம்பு எல்லை பகுதியில் பல்வேறு...
சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ் உட்பட 25 பேர் மீது வழக்குப் பதிவு தெலுங்கானாவில் உள்ள சைபராபாத் போலீசார் ஞாயிற்றுக்கிழமை தெலுங்கு நடிகர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள்...
சத்தீஸ்கரில் 2 என்கவுன்ட்டர்: ஒரு பாதுகாப்புப் படை வீரர், 22 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் வியாழக்கிழமை நடந்த இரண்டு என்கவுன்டர்களில் ஒரு ஜவான் மற்றும் 22 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.ஆங்கிலத்தில் படிக்க:தண்டேவாடா எல்லைக்கு அருகிலுள்ள...
புதுச்சேரி அரசு மருத்துவ மனையில் இதய நோய் மாத்திரை வழங்குவதில் பாரபட்சம்; எதிர்க்கட்சி தலைவர் புகார் இதய நோய் உள்ளவர்களுக்கு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் மாத்திரை தெரிந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. கடந்த நான்கு மாதங்களாக...
டிரம்புடன் தொலைபேசியில் பேசிய உக்ரைன் அதிபர்; ரஷ்ய எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த ஒப்புதல் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களில்...