தரமான குடிநீர் வேண்டும்: புதுச்சேரி தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தி.மு.க புதுச்சேரி, உருளையன்பேட்டை கோவிந்த சாலைப் பகுதியில் மாசு கலந்த குடிநீர் குடித்த மூன்று பேர் பலியாகியுள்ளனர். மேலும் நெல்லிதோப்பு, உருளையன்பேட்டை பகுதியை சேர்ந்த...
துணை குடியரசுத் தலைவர் தேர்தல்; என்.டி.ஏ கூட்டணியின் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி இந்தியாவின் துணை குடியரசு தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷண் வெற்றி பெற்றுள்ளார்.
தீக்கிரையான நாடாளுமன்றம்… பிரதமர், அதிபர் ராஜினாமா: நேபாளம் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல் நேபாளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ‘யூடியூப்’, ‘இன்ஸ்டாகிராம்’, ‘வாட்ஸ் அப்’ போன்ற 26 சமூக வலைதளத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த...
ஜெகதீப் தன்கர் அசாதாரண மௌனம்: அவர் பேசுவதைக் கேட்க நாடு காத்திருக்கிறது: காங்கிரஸ் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கடந்த 50 நாட்களாக அசாதாரண மௌனத்தைக் கடைப்பிடித்து வருவதாக காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை கூறியது.ஆங்கிலத்தில்...
ராஜஸ்தானில் தன்னைத்தானே சுட்டுக் கொண்ட 5 வயது சிறுவன் மரணம் ராஜஸ்தானின் கோட்புட்லி மாவட்டத்தில் வீட்டில் துப்பாக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் தவறுதலாக தன்னைத்தானே சுட்டுக்கொண்டதால் உயிரிழந்துள்ளார். முதற்கட்ட தகவல்களின்படி, தேவன்ஷு என்ற...
வர்த்தகத்தை மறுவடிவமைப்பு செய்யும் அமெரிக்க வரி: உலக சந்தை சவால்களுக்கு தயாராகும் தமிழக எம்.எஸ்.எம்.இ Arun Janardhananஇந்தியாவின் மிகப்பெரிய தொழில் இயந்திரங்களில் ஒன்றான தமிழ்நாட்டில், சிறிய நிறுவனங்களே மிகப்பெரிய சுமையைச் சுமந்து வருகின்றன. அமெரிக்கா –...