இந்தியாவில் 1981ம் ஆண்டு கொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை 1981 ஆம் ஆண்டு தலித் சமூகத்தைச் சேர்ந்த 24 பேரைக் கொன்ற வழக்கில் மூன்று பேருக்கு இந்திய நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின்...
9 மாதங்களின் பின் பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்; பட்டாசு வெடித்துக் கொண்டாடிய இந்தியர்கள்! சர்வதேச விண்வெளி நிலையத்தில் எதிர்பாராதவிதமாக 9 மாதங்கள் தங்கியிருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான...
சுனிதா வில்லியம்ஸின் வருகையை கொண்டாடிய இந்தியர்கள்! சர்வதேச விண்வெளி நிலையத்தில் எதிர்பாராதவிதமாக 9 மாதங்கள் தங்கியிருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் இன்று பூமிக்குத் திரும்பினார். சுனிதா...
ஹமாஸுக்கு ஆதரவு பிரச்சாரம்: அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலை.யில் இந்திய மாணவர் கைது ஹமாஸுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், சமூக ஊடகங்களில் அதன் பிரச்சாரத்தைப் பரப்பியதாகவும் கூறி, வாஷிங்டனின் ஜார்ஜ்டவுன் பல்கலைக் கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர் பதர்...
பஞ்சாப் எல்லைகளிலிருந்து விவசாயிகளை அப்புறப்படுத்திய போலீசார்; கூடாரங்கள் இடித்து அகற்றம்-பரபரப்பு! பஞ்சாபில் போராடி வந்த விவசாயிகள் அமைத்த முகாம்களை போலீசார் இடித்து அகற்றி உள்ளனர். பஞ்சாபில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வந்த ஏராளமான விவசாயிகள்...
‘அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்படுவது முக்கியம்’: காசா நெருக்கடி குறித்து இந்தியா ‘கவலை’