ரேசன் பொருட்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் – புதுச்சேரி முதல்வர் புதுச்சேரியில் ரேஷன் கடை இல்லாத பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட்...
தமிழ்நாட்டிற்கு இந்தி அந்நிய மொழி அல்ல எழுத்தாளர் ஆதித்யா ரெட்டிதிராவிட இயக்கம், அதன் ஆரம்ப கட்டத்திலிருந்தே, ஒருபுறம் இந்திக்கும் வட இந்தியாவிற்கும், மறுபுறம் சமஸ்கிருதம் மற்றும் பிராமணியத்திற்கும் இடையே ஒரு தொடர்பைக் கண்டறிந்தது. மொழியியல் போராட்டங்களுக்குப்...
நாக்பூர் வன்முறை – ஊரடங்கு உத்தரவு அமுல் – 47 பேர் கைது மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சம்பாஜி நகரில் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி இந்து அமைப்புகள் நடத்திய போராட்டத்திற்குப் பிறகு...
மதுப்பிரியர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி! இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மது பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது அதாவது 37 புதிய வகையான மதுபானங்கள் ஒரே நேரத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளன. கடந்த மாதம் மதுபானங்களுக்காக...
இந்தியாவின் மகத்துவத்தை மகா கும்பமேளாவின் வடிவில் முழு உலகமும் கண்டது – மோடி! இந்தியாவின் மகத்துவத்தை மகா கும்பமேளாவின் வடிவில் முழு உலகமும் கண்டதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மக்களவையில் மகா கும்பமேளா...
ஆவி புகுந்ததாக கூறி தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்ட 6 மாத குழந்தை! ஆவி புகுந்ததாக கூறி 6 மாத குழந்தையை மந்திரவாதி ஒருவர் தலைகீழாக தீயிக்கு மேல் கட்டி தொங்கவிட்ட பெரும் பரபரப்பு சம்பவம் ஒன்று...