மத்திய அரசின் கடல்சார் சுரங்கத் திட்டத்திற்கு எதிராக கேராளவில் போராட்டங்கள் ஏன்? கேரள மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் ஆழ்கடல் கனிமச் சுரங்கத்தை அனுமதிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி கேரள சட்டசபையில் தீர்மானம்...
பிரதமரான பின்னர் முதன்முறையாக ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்கு செல்லும் மோடி! 2014-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக நரேந்திர மோடி மார்ச் 30-ம் தேதி நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்துக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆங்கிலத்தில் படிக்கவும்:...
தமிழ்நாட்டில் 34 பி.எம். ஸ்ரீ கேந்திர வித்யாலயா பள்ளிகளில் 34 தமிழ் ஆசிரியர்கள்! – மத்திய கல்வி அமைச்சகம் பதில் மக்களவையில், ஒன்றிய கல்வி அமைச்சகத்திடம் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் தி.மு.க. நாடாளுமன்றக் குழுத்...
2028-க்குள் அனைத்து பள்ளிகளிலும் குலக்கல்வி: அமைச்சர் பேச்சுக்கு எதிர்க் கட்சிகள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு 2028-ம் ஆண்டுக்குள் அனைத்து பள்ளிகளிலும் குலக்கல்வி திட்டம் உருவாக்கப்படும் என்ற அமைச்சர் நமச்சிவாயத்தின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டுமொத்த எதிர்க் கட்சிகளும்...
இந்தியாவில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 45 அமைப்புகளுக்கு தடை – திருத்தப்பட்ட பட்டியல் வெளியானது! தமிழீழ விடுதலைப் புலிகள் உள்பட 45 அமைப்புகள் அடங்கிய தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியலை இந்திய உள்துறை...
ஆர்.எஸ்.எஸ் கொள்கையை பகிரங்கமாக சபையில் பேசிய அமைச்சருக்கு கண்டனம்: புதுச்சேரி எதிர்க் கட்சித் தலைவர் இரா. சிவா புதுச்சேரி சட்டப்பேரவையில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தி.மு.க – காங்கிரஸ் உறுப்பினர்கள் பேரவையில் இருந்து இன்று...