நாய் வண்டியில் ஏறமாட்டேன் – எச்.ராஜா ஆவேசம்! நாய் ஏற்றும் வண்டியில் நாங்கள் ஏறமாட்டோம். நாய் ஏற்றும் வண்டியை ஏன் எடுத்துவந்தீர்கள்? எங்களை எதற்கு கைது செய்கிறீர்கள்? என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா...
பவன் கல்யாணுக்கு பதிலடி கொடுத்த பிரகாஷ் ராஜ்! உங்களது இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள் என நாங்கள் சொல்வது பிறமொழி வெறுப்பல்ல. அது தாய்மொழியை பாதுகாக்கும் முயற்சி என ஆந்திர துணை முதல்வர் பவன்...
புதுச்சேரியில் நிரந்தர சாதி சான்றிதழ்: சட்டப்பேரவையில் ரங்கசாமி அறிவிப்பு புதுச்சேரியில் இனி நிரந்த சாதி சான்றிதழ் வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை சட்டப்பேரவையில் அவர் இன்று வெளியிட்டார்.இன்றைய தினம்...
நன்றாக படிக்காத 2 மகன்களை கொலை செய்த தந்தை! இந்தியாவின ஆந்திரப் பிரதேசத்தில் மகன்கள் சரியாக படிக்காததால் அவர்களை கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடாவில் எண்ணெய் மற்றும் இயற்கை...
எனக்கு பேச வாய்ப்பு இல்லையா? இருக்கை மீது ஏறி நின்ற பெண் எம்.எல்.ஏ: புதுச்சேரி சட்டசபையில் பரபரப்பு தனக்கு பேச வாய்ப்பு இல்லையா? சபையில் ஒரே ஒரு பெண் குரல்தான் ஒலிக்கிறது பெண்களுக்கு அதை செய்கிறோம்,...
இந்தியாவில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு 110 ஆண்டுகள் சிறைத்தண்டனை மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தலா 110 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.6 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. மாராரிக்குளத்திற்கு தெற்கே...