பஞ்சாப் கனமழை; 29 பேர் உயிரிழப்பு! பஞ்சாப் மாநிலத்தில் பெய்த கனமழையால், 29 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 2.5 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிமாச்சலப்பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த...
வரிகுறைப்பால் வருவாய் இழப்பு ஏற்படும்: ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கிளம்பிய எதிர்ப்பு; ஆந்திரா ஆதரவு இன்று நடைபெற்ற முக்கியமான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டத்திற்கு முன்னதாக, எட்டு எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களான...
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு செய்யப்பட்ட 70 கிலோ சாக்லேட் சிற்பம் செப்டம்பர் 17 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, ஒடிசாவைச் சேர்ந்த மாணவர்கள் அவரது பிரமிக்க வைக்கும் சாக்லேட் சிற்பத்தை...
நில அபகரிப்பு புகார்: புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா மீது குற்றச்சாட்டு- ஆவணங்களுடன் மறுப்பு புதுச்சேரி, செப்டம்பர் 2, 2025: புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும், வில்லியனூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா,...
2 ஆண்டுகளுக்குப் பிறகு மணிப்பூருக்கு மோடி பயணம்: இருதரப்பு மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? மணிப்பூரில், இனக்கலவரம் வெடித்து 2 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதம் மாநிலத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது....
புதுச்சேரியில் ரூ.1 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல்: விடிய விடிய நடந்த சோதனை புதுச்சேரியில் உரிமம் இல்லாமல் செயல்பட்டுவந்த மருந்து தொழிற்சாலையில் மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடத்திய சோதனையில், சுமார் 1 கோடி ரூபாய்...