மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027: இந்தியாவில் முதல்முறையாக அனைத்து வீடுகளும் ஜியோ-டேக்! மத்திய அரசு 2027-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பில், இந்தியாவில் உள்ள அனைத்து குடியிருப்புக் கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு அல்லாத கட்டிடங்களையும் ஜியோ-டேக் செய்யத்...
காவல்துறை தொடங்கி அரசு உதவி இயக்குனர் வரை: முனைவர் குலசேகரனுக்கு ‘சேவா ரத்னா’ விருது புதுச்சேரி அரசின் காரைக்கால் மாவட்ட செய்தி மற்றும் விளம்பரத் துறையின் உதவி இயக்குனராகப் பணிபுரியும் முனைவர் கி.குலசேகரனுக்கு, மதுரையில் உள்ள...
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: நொடிக்கு நொடி அதிகரிக்கும் மரணங்கள் ஆப்கானிஸ்தானின் கிழக்கு மற்றும் பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள், அந்தப் பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின்...
சீரற்ற வானிலை; 320 பேர் உயிரிழப்பு இந்தியாவில் இமாச்சல பிரதேசத்தில் தொடரும் பருவமழை காரணமாக அம்மாநிலத்தின் உட்கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகவெடிப்பு மற்றும் பலத்த மழை காரணமாக இமாச்சல பிரதேசம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய...
வெளிப்படையாக தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாட்டை எப்படி ஏற்க முடியும்? பாக்., பிரதமரை விளாசிய மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது SCO அமைப்பை பாதுகாப்பு (Security), இணைப்பு...
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு: ரூ.14,619 கோடி பட்ஜெட்டை கோரும் உள்துறை அமைச்சகம் இந்தியாவில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) இந்த முறை 2027 ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ளது. இது...