உலகம் இந்தியாவை வெறுமனே கவனிக்கவில்லை, இந்தியாவை நம்பியுள்ளது – ஜப்பானில் மோடி பேச்சு Divya Aதேசத்தின் வளர்ச்சியில் ஜப்பானின் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டியும், உலகம் இப்போது இந்தியாவை நம்பியிருப்பதை வலியுறுத்தியும், பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை...
பா.ஜ.க- ரங்கசாமி அரசு புதுச்சேரி மின் துறையை அதானிக்கு விற்றுவிட்டது – காங்கிரஸ் கண்டனம் புதுச்சேரியை ஆளும் பா.ஜ.க – ரங்கசாமி அரசு மக்களை பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காமல் மின் துறையை அதானியிடம் பல...
புதுச்சேரி தாவரவியல் பூங்கா ரூ.9 கோடி செலவில் புனரமைப்பு; செப்டம்பரில் திறப்பு விழா – அமைச்சர் அறிவிப்பு புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 9 கோடி ரூபாய் செலவில் புதியதாக புனரமைக்கப்பட்ட தாவரவியல் பூங்கா...
பெங்களூருவில் வரதட்சணை கொடுமையால் 27 வயது தொழில்நுட்ப வல்லுநர் மரணம் தெற்கு பெங்களூருவின் சுட்டகுண்டேபாலியாவில் 27 வயது தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். வரதட்சணை கேட்டு தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதால்...
பைக் மீது மோதிய கார்… தூக்கி வீசப்பட்ட இளைஞர்; புதுச்சேரி ஆற்றில் சடலமாக மீட்பு கடலூர் மாவட்டம் சிதம்பரம் சி முட்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். 32 வயதான இவர் புதுச்சேரியில் உள்ள தனியார்...
குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு எதிராக மாநில அரசுகள் வழக்குத் தொடர முடியாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதுடெல்லி: மசோதாக்கள் தொடர்பான குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களின் செயல்பாடுகளுக்கு எதிராக மாநில அரசுகள் நேரடியாக உச்ச...