கொழும்பு மாநகரசபை உட்பட 6 சபைகளின் தேர்தலுக்கு நீதிமன்றால் தடை விதிப்பு! கொழும்பு மாநகரசபை உட்பட ஆறு உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை மே மாதம் 16ஆம் திகதி வரை நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு...
மைத்திரிக்கு விசாரணை! முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். முன்னாள் அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கப்பட்டமை தொடர்பிலேயே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன், வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது.
இந்தியாவுடனான ஒப்பந்தம் புலிவாலைப் பிடித்த கதை! இந்தியாவுடன் இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளமை, புலிவாலை பிடித்த செயலுக்கு ஒப்பானதாகும் என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற...