மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை இடைநிறுத்துவதற்கு அனுமதி! எதிர்வரும் காலங்களில் மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாடளாவிய ரீதியில் மீள் புதிப்பிக்கப்படும் வளங்களின் விரிவாக்கத் திட்டத்திற்கமைய,...
அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூடு – குற்றவாளிகள் பயன்படுத்திய கார் மீட்பு! அம்பலாங்கொடை நகர சபைக்கு சொந்தமான பிரதான பொது நூலகத்திற்கு முன்பாக இன்று (04) காலை துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்கள் பயன்படுத்திய கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....
முன்னாள் பிரதமரின் ஆலோசகர் இலஞ்ச ஆணைக்குழுவினால் கைது! முன்னாள் நிதி அமைச்சின் செயலாளரும் முன்னாள் பிரதமரின் சிரேஸ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தே கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்....