போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் ஹரிணி இரங்கல் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (25) கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்கு விஜயம் செய்து, உலக கத்தோலிக்க தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு...
கள்ள உறவை அம்பலப்படுத்திய மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன்! திருமணமான பெண்ணுடன் கண்வனின் கள்ளத்தொடர்பை அம்பலப்படுத்திய மனைவியை , கணவன் திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது....
கண்டி தலதா கடமைகளின்போது பொலிஸார் உயிரிழந்ததாக போலி தகவல் கண்டி சிறி தலதா வழிபாடு’ கடமைகளின்போது இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்ததாக சமூக ஊடகங்களில் பரவிய செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என கண்டி பிரதேசத்திற்கு...
யாழில் விளக்கமறியலில் உள்ள பெண் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு யாழ்ப்பாணத்தில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்ணொருவர் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம்...
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆறுதல் கூறிய ஜனாதிபதி அனுர இந்தியாவின் காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று...
விமான நிலையத்தில் கைவிடப்பட்ட இரு பயணப்பொதிகள்; அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி! கொழும்பு -கட்டுநாயக்க விமான நிலைத்தில் , 03 கோடி ரூபா பெறுமதியான 228 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டெப் கணினிகள் அடங்கிய இரண்டு பயணப்பொதிகள்...