கோர விபத்தில் சிக்கிய தாயின் மோட்டார் சைக்கிள் ; பலியான மகன்கள் குருநாகலில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று பஸ் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார்...
சொந்த வயலிலேயே பிரிந்த உயிர் ; தமிழர் பகுதியில் சோகம் மட்டக்களப்பு மாவட்டம் எருவில் கிராமத்தில் சனிக்கிழமை (26) மாலை வயல் பகுதியிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்...
7 வயது மாணவனின் பிறப்புறுப்பை கடித்த வளர்ப்பு நாய் ; இறுதியில் நேர்ந்த துயரம் காலி தேசிய மருத்துவமனையில் ஏழு வயது பாடசாலை மாணவன் ஒருவர் இன்று (27) நீர் வெறுப்பு நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக...
நடு வீதியில் துரத்தி துரத்தி தாக்குதல் ; தகாத உறவால் நேர்ந்த விபரீதம் கிரிபத்கொட நகர பகுதியில் ஒருவர் பலரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்புடைய சந்தேக நபர்களை கிரிபத்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர். பெண்ணொருவருடன் இருந்த...
டிசம்பர் மாதத்தில் மூன்று மடங்காக அதிகரிக்கும் மின்சாரக் கட்டணம் ; எச்சரித்த வஜிர அபேவர்தன இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் மின்சாரக் கட்டணம் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் முன்னாள்...
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்களுக்கும் கட்டாய பிரேத பரிசோதனை எதிர்வரும் காலங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் அனைத்து இறப்புக்களும் கட்டாய பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மரண...