உணவு உண்ண சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த விபரீதம் ஹொரணை, கோனபொல, கோரலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சாரதியும், பெண் பயணி ஒருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
சற்று முன் துப்பாக்கிச்சூடு ; முன்னாள் உயரதிகாரி ஒருவர் படுகாயம் கொழும்பு நாராஹென்பிட கிரிமன்டல மாவத்தை பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துஷித ஹல்லோலுவ...
இலங்கை முஸ்லிம் காங்கிரஸில் இணையும் முன்னாள் MP முஷாரப் முன்னாள் MP சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்கள் இலங்கை முஸ்லிம் காங்கிரஸில் இணைவதற்கான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக ஹக்கீம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிக்கட்சி முன்னெடுப்பை கைவிட்டு உரிய தருணத்தில்...
பெண்கள் தங்கள் மானத்தை காப்பாற்ற இறந்தாலும் பரவாயில்லை ; சர்ச்சையை கிளப்பும் தமிழ் எம்பியின் கருத்து பெண்கள் தங்கள் மானத்தை காப்பாற்ற இறந்தாலும் பரவாயில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியிட்டுள்ள...
அதிகரிக்கப்படும் மின் கட்டணம் ; முழு கட்டண திருத்த விபரம் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்திற்கான மின்சார கட்டணங்களை திருத்துவது தொடர்பான முன்மொழிவை இலங்கை மின்சார சபை,...
மூன்று வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு அநுராதபுரம் – கல்நேவ பகுதியில் நீர் நிரம்பிய குழியில் விழுந்து சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் துயர சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மூன்றரை...