பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆறுதல் கூறிய ஜனாதிபதி அனுர இந்தியாவின் காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று...
விமான நிலையத்தில் கைவிடப்பட்ட இரு பயணப்பொதிகள்; அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி! கொழும்பு -கட்டுநாயக்க விமான நிலைத்தில் , 03 கோடி ரூபா பெறுமதியான 228 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டெப் கணினிகள் அடங்கிய இரண்டு பயணப்பொதிகள்...
சுண்டிக்குளத்தில் பெரும் தொகை கேரள கஞ்சா கிளிநொச்சி – சுண்டிக்குளம் பகுதியில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (24) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் யாழ்ப்பாண...
சிறுவனை வைத்து தவறான வீடியோவை உருவாக்கிய ஒருவர் கைது இலங்கையைச் சேர்ந்த சிறுவன் ஒருவரின் தவறான காட்சிகளை உருவாக்கிய சந்தேக நபர் ஒருவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் தொடர்பாக அமெரிக்க அரசின்...
யாழ். பாசையூரில் மீன்பிடி அமைச்சர் யாழ்ப்பாணம் பாசையூரில் கடற்றொழில், விளையாட்டு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அமைச்சர்...
யாழ் போதனா வைத்தியசாலையில் இப்படியும் சம்பவம்; மருத்துவருக்கே இந்த நிலையா! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்தியரின் ஆயிரம் பிராங் பணத்தினை திருடிய குற்றச்சாட்டில் கைதான வைத்தியசாலை பணியாளர் ஒருவர் நேற்றைய தினம் (24) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்....