பாடசாலையில் திடீரென உயிரிழந்த மாணவி; தமிழர் பகுதியில் துயரம் மட்டக்களப்பு கிரான்குளம் பாடசாலை ஒன்றில் வகுப்பறையில் 16 வயது மாணவி ஒருவர் மயங்கி வீழ்ந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இன்று...
ஸ்ரீ தலதா வழிபாட்டு கடமையிலிருந்த இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு நேர்ந்த சோகம் ஸ்ரீ தலதா வழிபாட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்டிருந்த இரு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் திணைக்களம் ஊடக அறிக்கை ஒன்றை...
தேரர் வேடத்தில் சென்ற மாணவன் கைது கண்டி ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்கு தேரர் வேடத்தில் சென்றதாக கூறப்படும் பாடசாலை மாணவன் ஒருவன் பொலிஸாரால் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா – கிரிந்திவெல...
அண்ணனை கொடூரமாக அடித்து கொன்ற தம்பி ; விசாரணையில் வெளியான தகவல் பாணந்துறை, பின்வத்தை, மீகஹ பிரதேசத்தில் தனது அண்ணனை அடித்து கொலை செய்ததாக கூறப்படும் தம்பி பின்வத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை...
கண்டியில் இராணுவ வீரரை தீட்டிய பொலிஸ்; விசாரணைக்கு உத்தரவு வரலாற்று சிறப்புமிக்க கண்டியில் இடம்பெற்று வரும் ஶ்ரீ தலதா வழிபாட்டு நிகழ்வுப் பணியில் இருந்த இராணுவ உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திட்டுகின்ற...
ஹல்காம் தாக்குதல்; தீவிரவாதிகளின் வீடுகள் குண்டுவைத்து அழிப்பு இந்தியா – காஷ்மீர் ஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய 2 லஷ்கர் தீவிரவாதிகளின் வீடுகளை பாதுகாப்புப் படையினர் குண்டுவைத்து அழித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. லஷ்கர் தீவிரவாதிகளின்...