கிளிநொச்சி தொடரும் சட்டவிரோத மணல் அகழ்வு கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் செருக்கன் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவது தொடர்பில்...
கட்டுநாயக்காவில் அதிரடியாக கைதான இளம் வர்த்தகர் கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்தில் 75 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று (17) காலை...
யாழில் போதை ஊசி செலுத்திய இளைஞனுக்கு நேர்ந்த கதி யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவன் ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றிய நிலையில் மயக்கமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தன்று, இளைஞன் ஊசி...
மன்னாரின் சீரற்ற காலநிலையால் மக்கள் பாதிப்பு மன்னாரில் இன்று (17) காலை வீசிய பலத்த காற்று மற்றும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மன்னாரில் இன்று காலை 06.00 மணி...
பிரான்ஸில் வாள்வெட்டு ; கனடாவில் இருந்து நாடு கடத்தப்படும் யாழ் தமிழர்! கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடும் ஆவா கும்பல் தலைவன் என கூறப்படும் நல்லலிங்கம் பிரசன்னாவை, பிரான்ஸூக்கு நாடு கடத்த ஒன்றாரியோ நீதிபதி...
தேசிய மக்கள் சக்திக்குள் பிரச்சினை இல்லை ; சுனில் வட்டகல ஜே.வி.பியினருக்கும், தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையில் எவ்வித பிரச்சினையும் இல்லை. நாம் சிறப்பாகவே இணைந்து பயணித்து வருகின்றோம் என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி...