கிளிநொச்சியில் வெள்ளம் ; கடும் சிரமத்தில் மக்கள் கிளிநொச்சியில் இன்று பகல் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கடும் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வீதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பொது...
நேர்த்திக்கடனுக்காக கதிர்காமம் சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம் புத்தளம், வேரகல நீர் தேக்கத்தின் வான் கதவுகள் எவ்வித முன் அறிவித்தலுமின்றி திறக்கப்பட்டமையால் கதிர்காமம் மாணிக்க கங்கையில் நீர்மட்டம் அதிகரித்ததை தொடர்ந்து மாணிக்க கங்கையில் நீராடி கொண்டிருந்த...
காலி கோட்டை சுவரில் இருந்து தவறி விழுந்த பல்கலைக்கழக மாணவன் மரணம் காலி கோட்டை சுவரிலிருந்து , ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்தார். 21 வயதுடைய...
யாழில் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரு பெண்கள் ; விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல் யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவரை கடந்த இரண்டு வருட காலத்திற்கு மேலாக வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு யுவதிகள் உள்ளிட்ட மூவர்...
தவறான கூற்றுகளால் பள்ளி வாழ்க்கை சீர்குலைந்து தற்போது சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற டாக்டர் ஷாஃபி ஷிஹாப்தீனின் மகள் 2019 ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய போலி கருத்தடை குற்றச்சாட்டின் மையத்தில் இருந்த டாக்டர் ஷாஃபி...
தேசபந்துவின் வழக்கு விசாரணைக்காக புதிய குழு தேசபந்து தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான விசாரணைக்கு 4 பேர் கொண்ட பொலிஸ் விசாரணைக் குழு நியமனம். பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன்...