பரிசு பொருட்கள் கொடுத்து NPP க்கு வாக்கு சேகரிக்கும் சனசமூக நிலையம்! மட்டக்களப்பு செங்கலடி ஐயன்கேணி பகுதியில் NPP கட்சிக்கு வாக்களிக்குமாறு கோரி பணம் உட்பட பல பரிசுப் பொருட்களை சனசமூக நிலையம் ஊடாக விநியோகம்...
இலங்கையில் ஏப்ரல் 26 தேசிய துக்க தினமாக பிரகடனம் 2025 ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நித்திய இளைப்பாறிய புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனையை முன்னிட்டு...
மாணவன் கொலையில் நீதிமன்றில் 11 பேர் முன்னிலை வெலகெதர பொலிஸ் பிரிவில் சக பாடசாலை மாணவனின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பதினொரு இளைஞர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர்களில் சில சிறுவர்கள் சிறார் தடுப்பு மையங்களுக்கு...
மையோனைஸ்-க்கு ஓராண்டு தடை; அவதானம் மக்களே முட்டையில் இருந்து செய்யப்படும் மையோனைஸ்-க்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 8 ஆம் திகதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்...
நாளை வானில் தோன்றும் அரிய நிகழ்வு; இலங்கையர்களுக்கு காணும் வாய்ப்பு 3 கோள்கள் ஒரே நேர்கோட்டில் தென்படும் அரிய நிகழ்வை நாளை 25ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் சூரிய உதயம் வரை...
விமானத்தில் அந்தரங்க பகுதிய காட்டிய வெளிநாட்டு வாழ் இலங்கையருக்கு தண்டம்! விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு விமானப்பயணி, குடிபோதையில், விமான பணிப்பெண்ணிடம் தன்னுடைய மர்ம பகுதியை காண்பிக்க முயற்சித்த வெளிநாட்டு பிரஜைக்கு 26 ஆயிரத்துக்கு 500...