பேருந்து முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து பாடசாலை ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து அநுராதபுரம், அம்பன்பொல பிரதேசத்தில் இன்று (24) காலை இடம்பெற்றுள்ளது. பஸ் ஒன்று முச்சக்கரவண்டியுடன்...
மோடிக்கு அவசர கடிதம் அனுப்பிய ரணில்! இந்தியாவிற்கு சொந்தமான ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கின்றேன். மேலும் “சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து...
டேன் பிரியசாத் கொலையின் பிரதான சந்தேகநபர் கைது சமூக செயல்பாட்டாளர் டேன் பிரியசாத் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 22 ஆம் திகதி இரவு வெல்லம்பிட்டியில் நடந்த...
விடுதியில் பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்தவருக்கு மரண தண்டனை கடந்த 2015 ஆம் ஆண்டு கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள ஒரு விடுதியில் பெண்ணொருவரை கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பெண்ணை...
மாணவிகளை வெயிலில் முழங்காலில் நிற்க வைத்த ஆசிரியை; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு சுகயீனம் காரணமாக பாடசாலையில் காலை வேளையில் நடைபெற்ற விளையாட்டு பயிற்சியில் பங்கு பற்றாத மாணவிகள் மாணவிகளுக்கு ஆசிரியை தண்டனை வழங்கிய சம்பவம் தொடர்பில்...
தலைமன்னாரில் இருந்து இந்திய கடல் எல்லைவரை சுற்றுலா படகு சேவை! இலங்கை தலைமன்னாரிருந்து இந்திய கடல் எல்லை வரை உள்ள மணல் தீடைகளுக்கு சுற்றுலாப் படகு சேவையை தொடங்க அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ராமேசுவரம்...