உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ; பரீட்சைகள் ஆணையர் வெளியிட்ட அறிவிப்பு இந்த ஆண்டு நடைபெற்ற (2024) க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 9,457 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்தியைப் பெற்றதாக பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் அமித்...
மின் விளக்கை மாற்ற முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி நாட்டின் இருவேறு பகுதிகளில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அம்பாறை பிரதேசத்தில் வசித்து வந்த 72 வயதுடைய பெண்ணொருவரும், கந்தபளை பகுதியைச் சேர்ந்த 74...
பொன்னர் சங்கர் நாடகத்தின் போது விபரீதம் ; 60 அடி கம்ப மரத்திலிருந்து விழுந்த நபர் நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிளாசோ தோட்டத்தில் தமிழர் வரலாற்றை கூறும் பொன்னர் சங்கர் நாடகத்தில் இன்று (27)...
10 நாட்களில் 166 வைத்தியசாலை பணியாளர்கள் டெங்கு நோயினால் பாதிப்பு இரத்தினபுரி மாவட்டத்தில் மாத்திரம் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1,465 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில...
உயர்தர பரீட்சையில் வரலாற்று சாதனை படைத்த யாழ். இந்து கல்லூரி மாணவர்கள் நேற்றையதினம் வெளியாகிய 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி 55 3 ஏ சித்திகளையும், 55 2 ஏ சித்திகளையும், 19...
யாழ் பல்கலை மாணவனின் மரணத்திற்கான காரணம் வெளியானது இரண்டு மாணவிகளை ஒரே நேரத்தில் காதலித்தமையால் ஏற்பட்ட தகராறை அடுத்து, யாழ்.பல்கலைக்கழக மாணவன், தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். யாழ். பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் கொட்டகலையைச் சேர்ந்த 24...