குப்பை காடான கண்டி ; நோய் கிருமிகள் பரவும் அபாயம் வரலாற்று சிறப்புமிக்க கண்டி நகரம் தற்போது பெரும் குப்பை கூழங்களா நிறைத்துள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் தோன்றியுள்ளது. ஸ்ரீ தலதா மாளிகையை சுற்றியுள்ள...
தொலைபேசியை பறித்த ஆசிரியையை செருப்பால் அடித்த மாணவி இந்தியா – ஆந்திராவில், தொலைபேசியை பயன்படுத்திய மாணவியின் தொலைபேசியை பறிமுதல் செய்த ஆசிரியயை, அந்த மாணவி செருப்பால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் விசாகப்பட்டிணம்...
கருணா, பிள்ளையான் மக்களைக் கொன்ற பெரும் குற்றவாளிகள்! கருணா, மற்றும் பிள்ளையான் ஆகியோர் மக்களைக் கொன்ற பெரும் குற்றவாளிகள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனை...
மறு அறிவித்தல் வரை கண்டிக்கு செல்ல வேண்டாம்: பொலிஸார் வேண்டுகோள் மறு அறிவித்தல் வரை புனித தந்ததாது கண்காட்சியைப் பார்வையிடுவதற்குக் கண்டிக்கு வருவதனை தவிர்க்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரியுள்ளனர். கண்டியில் ‘ஸ்ரீ தலதா வழிபாடு’...
நாளை வானில் தோன்றவுள்ள அதிசயம்: அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்! வௌ்ளி, சனி மற்றும் சந்திரன் ஆகிய கோள்கள் பூமிக்கு மிக அருகில் தோன்றும் அரிய வாய்ப்பை நாளை (25) பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
தலைக்கவசத்துடன் நடமாடினால் சோதனை; பொலிஸாருக்கு பறந்த உத்தரவு தேவையின்றி பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் சோதனை செய்யப்பட வேண்டும் என இலங்கை பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ்...