இலங்கையின் ஏற்றமதி வீதம் முதல் காலாண்டில் அதிகரிப்பு 2025 முதல் காலாண்டினுள் இலங்கையின் ஏற்றுமதி பிரிவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. மொத்த ஏற்றுமதி 4,212.13 அமெரிக்க டொலர்...
டான் பிரியசாத் கொலைச் சம்பவம் – மூவர் சந்தேகத்தில் கைது டான் பிரியசாத்தின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூன்று நபர்களை வெல்லம்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்....
தென்னக்கோன் பதவி நீக்கம் – விசாரணைக் குழு முதற்தடவையாகக் கூடியது பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்கான விசாரணைக் குழு...
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கையை விசாரிக்கும் குழுவில் ஷானி ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை விசாரிக்கும் குழுவில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை...
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெப்பநிலை உச்சம் வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பத்தின் அளவு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...
அக்கரைப்பற்று-பொத்துவில் A-04 பிரதான வீதியில் கோர விபத்து – சிறுமி பலி! அக்கரைப்பற்று-பொத்துவில் A-04 பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். அக்கரைப்பற்று-பொத்துவில் ஏ-04 பிரதான வீதியில் தாண்டியடி பகுதியில், அக்கரைப்பற்றில்...