16 வருடமாக 3 பிள்ளைகளை தேடும் கிளிநொச்சி தாய் தனது மூன்று பிள்ளைகளும் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 16 வருட காலமாக அவர்களை தேடி வருவதாக கிளிநொச்சி தாயார் ஒருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்...
இலங்கையில் ஜூலை முதல் அமுலுக்கு வரும் தடை! இலங்கையில், ஜூலை முதலாம் திகதி முதல் பிள்ளைகள் யாசகம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று (25) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில் அமைச்சரவை...
3 ஆவது நாளாக குறைந்த தங்கம் விலை; நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி இந்தியாவில் தொடர்ந்து, 3 ஆவது நாளாக இன்றும் தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று...
வடக்கு கிழக்கில் நடைபெறும் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பில் ஐ.நா ஆணையாளரிடம் மகஜர் கையளிப்பு! இன்று 25.06.2025 காலை 9.30 மணிக்கு திருகோணமலை யுப்லி மண்டபத்திற்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் மனித உரி மைகள் ஆணையாளர்...
இந்திய வீரருடன் விண்ணில் பாய்ந்த ஃபால்கன் ராக்கெட் ! ஆக்ஸியம் 4 திட்டத்தின் படி இந்திய வீரர் சுபன்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேர் கொண்ட விண்வெளி வீரர்கள் குழு புறப்பட்ட ஃபால்கன் ராக்கெட் வெற்றிகரமாக...
செம்மணியில் போராட்ட களத்தில் பதற்றம்; மீன்பிடி அமைச்சரும் துரத்தப்பட்டார் யாழ்ப்பாணம் செம்மணியில் போராட்ட களத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்ர்தி ஆகியோர் விரட்டியடிக்கபட்டனர். மதியம்...