மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் சந்தேகத்திற்கு இடமாக நடந்துகொண்டால் சோதனை செய்யுமாறு உத்தரவு! சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள், அவர்கள் பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்திருந்தாலும் கூட, அவர்களை சோதனை செய்யுமாறு அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் காவல்துறை...
இன்றைய வானிலை – இடியுடன் கூடிய மழை பெய்யும்! மேற்கு, வடமேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இரவு 10:00 மணிக்குள்...
இன்று வருதினி ஏகாதசி திதி ; அதிர்ஷ்டம் கிடைக்கனுமா இந்த விஷயங்களை மட்டும் செய்யாதீர்கள் பெருமாளின் அருளை பெறுவதற்கு ஏற்ற மிக முக்கியமான நாளாக ஏகாதசி இருக்கிறது. இந்த ஏகாதசி நாளில் நாம் விரதம் இருந்து...
பச்சிளம் பெண் குழந்தையை கொன்று புதைத்த தாய் ; விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல் ஆண் குழந்தை பிறக்காத ஆத்திரத்தில் பிறந்து 4 நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தையை கொன்று புதைத்த தாயை பொலிஸார் கைது...
2025 அட்சய திருதியை எப்போது? தங்கம் வாங்க இயலாதவர்கள் என்ன செய்யலாம் அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் வாங்கினால் தொடர்ந்து வீட்டில் செல்வம் பெருகும், நிறைய தங்கம் வாங்கும் யோகம் ஏற்படும்...
உறவினரின் அஸ்தியை கரைக்க சென்ற இளைஞனுக்கு நேர்ந்த சோகம் ; தவிக்கும் குடும்பத்தினர் உறவினர் அஸ்தியை ஆற்றில் கரைக்க சென்ற எலக்ட்ரீசியன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ஒருவர்...