உறவினரின் அஸ்தியை கரைக்க சென்ற இளைஞனுக்கு நேர்ந்த சோகம் ; தவிக்கும் குடும்பத்தினர் உறவினர் அஸ்தியை ஆற்றில் கரைக்க சென்ற எலக்ட்ரீசியன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ஒருவர்...
மதுபோதையில் சிக்கிய வேட்பாளர் ; பொலிஸ் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை மதுபோதையில் முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற அம்பகமுவ பிரதேச சபை வேட்பாளர் ஒருவர், சந்தேகத்தின் பேரில் செவ்வாய்க்கிழமை (22) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும்...
யாழ்ப்பாண Youtuber கிருஷ்ணா தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு யாழ்ப்பாண யூரியூப்பர் கிருஷ்ணாவை பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த யூரியூப்பர் கிருஷ்ணாவின் வழக்கு விசாரணை நேற்று (23) நீதிமன்றத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது...
தையிட்டியில் அரசியல் செய்யும் குழுக்களை அகற்றுவது பகிரங்கமான கொலை அச்சுறுத்தல் ; அருட்தந்தை மா.சத்திவேல் தையிட்டியில் அரசியல் செய்யும் குழுக்களை அகற்ற வேண்டும் எனக் கூறுவது பகிரங்க கொலை அச்சுறுத்தலாகவே கொள்ளல் வேண்டும் என சமூக...
கண்டிக்கான விசேட ரயில் சேவை இடைநிறுத்தம் சிறி தலதா வழிபாட்டுக்காக கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு இயக்கப்பட்ட விசேட ரயில் சேவை நாளை (24) முதல் மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின்...
முஸ்லிம் விவாக, விவகாரத்துச் சட்டம் ; புதிய தகவலை வெளியிட்ட அலி சப்ரி முஸ்லிம் விவாக, விவகாரத்துச் சட்டத்தினை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டு, சட்டமாக நிறைவேற்றுவதை மாத்திரமே செய்ய வேண்டியிருக்கிறது என முன்னாள் நீதியமைச்சரும், வெளிவிவகார...