அதிகரிக்கும் வெப்பநிலை குறித்து வெளியான எச்சரிக்கை வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் நாளைய தினம் (24) மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பத்தின் அளவு அதிகரிக்கக்கூடும் என...
யோகஸ்ரீக்கு தனது பாடலை பாடுவதற்கு வாய்ப்பு வழங்கிய ஈழத்து எழுத்தாளர் தன.ரஜீவன்! தென்னிந்தியாவின் ZEE தமிழ் சரிகமப நிகழ்ச்சியில் பாடிய யோகஸ்ரீக்கு தனது பாடலை பாடுவதற்கு ஈழத்தின் புகழ்பூத்த பிரபல பாடலாசிரியர் ஈழத்து எழுத்தாளர் தன.ரஜீவன் வாய்ப்பு...
வெள்ளத்தில் மூழ்கிய நுவரெலியா ; தடைப்பட்ட வீதிகள் நுவரெலியாவில் இன்று (23) பிற்பகல் பெய்த பலத்த மழை காரணமாக நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதியில் கந்தபளை கோர்ட்லோட்ஜ் சந்தியின் புதிய வீதி முழுவதுமாக நீரில்...
டேன் பிரியசாத் கொலை ; தந்தை மற்றும் மகனுக்கு வெளிநாட்டு பயணத்தடை சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தகவல்களை முன்வைத்துள்ளனர். இந்தக் கொலை...
சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட மர்ம பொதிகளால் பரபரப்பு ; சிக்கிய பெரும் ஆபத்தான பொருட்கள் கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதிகளிலிருந்து கையடக்கத் தொலைபேசிகள் உட்பட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். இனந்தெரியாத நபர்கள்...
இ.போ.ச பேருந்து சாரதியால் வந்த வினை ; பல வாகனங்கள் சேதம் இரத்தினபுரி – எஹெலியகொடை, மின்னான சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (23) நண்பகல்...