தற்போது நடக்கும் பேச்சுகள் கதிரைக்கான பேரம்பேசல்கள்; எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு தற்போது நடக்கும் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் சபைகளில் யார் ஆட்சியமைப்பது என்ற கதிரைக்கான பேரம்பேசுதல்கள் பற்றியதே. தமிழ் மக்களின் நலன்களை முன்நிறுத்தி பேச்சு முன்னெடுப்பதாக இருந்தால் தேர்தலுக்கு...
வீதி விபத்தில் பலியான வயோதிபர் ; தப்பியோடிய சாரதி அம்பாறை – அக்கரைப்பற்று வீதியில் வெள்ளிக்கிழமை (13) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர். வாகனமொன்று சைக்கிளுடன் மோதியதில் இந்த...
வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை நாட்டில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று (14) பிற்பகல் 02.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை நாளை...
விமான விபத்து; 27 ஆண்டுகளுக்கு முன்பும் அதிசயம் நிகழ்த்திய 11A இருக்கை ! நேற்று முன் தினம் (12) இந்தியாவின் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தில் AI 171 இருக்கையில் அமர்ந்தவர்...
ஆட்சியை கைப்பற்றிய தமிழரசுக் கட்சி! சுமந்திரன் தெரிவித்த தகவல் “யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆட்சியை இலங்கைத் தமிழரசுக் கட்சி கைப்பற்ற ஒத்துழைத்த எமது கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.”- இவ்வாறு...
மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவன்! வவுனியாவில் கணவனொருவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். புளியங்குளம், நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலை ஆசிரியையான 32 வயதான ரஜூட் சுவர்ணலதா...