வெள்ளத்தில் மூழ்கிய நுவரெலியா ; தடைப்பட்ட வீதிகள் நுவரெலியாவில் இன்று (23) பிற்பகல் பெய்த பலத்த மழை காரணமாக நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதியில் கந்தபளை கோர்ட்லோட்ஜ் சந்தியின் புதிய வீதி முழுவதுமாக நீரில்...
டேன் பிரியசாத் கொலை ; தந்தை மற்றும் மகனுக்கு வெளிநாட்டு பயணத்தடை சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தகவல்களை முன்வைத்துள்ளனர். இந்தக் கொலை...
சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட மர்ம பொதிகளால் பரபரப்பு ; சிக்கிய பெரும் ஆபத்தான பொருட்கள் கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதிகளிலிருந்து கையடக்கத் தொலைபேசிகள் உட்பட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். இனந்தெரியாத நபர்கள்...
இ.போ.ச பேருந்து சாரதியால் வந்த வினை ; பல வாகனங்கள் சேதம் இரத்தினபுரி – எஹெலியகொடை, மின்னான சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (23) நண்பகல்...
பணியில் இருந்து நீக்கியவரை சேர்க்க இலஞ்சம் பெற்ற SLTB சிரேஸ்ட அதிகாரி இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகத்தின் சிரேஸ்ட ஒழுக்காற்று அதிகாரி ஒருவரும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும், 100,000 ரூபாவை...
யாழ் வைத்தியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த பெண்! யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவினுள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் மீது, முறைப்பாடு அளித்தும் பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என...