அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகன எண்ணிக்கை குறைப்பு இலங்கையில் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை இரண்டாகக் கட்டுப்படுத்தும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதோடு , அமைச்சர்களுக்கு மாதத்திற்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவும் 700 லிட்டராக வரையறுக்கப்பட்டுள்ளது. முன்னதாக,...
விமானத்தில் இலங்கை வந்த பெரும் ஆபத்தான பொருள்; அதிகாரிகள் அதிர்ச்சி! வெளிநாடுகளிலிருந்து விமான தபால் சேவை மூலம் கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போதைப்பொருட்கள் சுங்க அதிகாரிகளால் இன்று (23)...
24 வயது இளைஞனால் 74 வயது மூதாட்டி பாலியல் துஷ்பிரயோகம்; நீதிகோரி மக்கள் போராட்டம் ஹட்டன் – டிக்கோயா போடைஸ் தோட்டப் பகுதியில் 74 வயது மூதாட்டியை 24 வயது இளைஞர் ஒருவர் பாலியல்...
கம்பஹாவில் ரயில் தடம்புரள்வு கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று (23) மாலை ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. பிற்பகல் 4.25 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து மீரிகம நோக்கி பயணித்த ரயிலேயே இவ்வாறு தடம்புரண்டுள்ளது....
இரு நாட்களுக்கு ஸ்ரீ தலதா வழிபாட்டுக்கு வரவேண்டாம்! கண்டி ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக யாத்ரீகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு யாத்திரை நடவடிக்கையை தவிர்க்குமாறு பொலிஸார், பொதுமக்களைக் கோரியுள்ளனர். ஸ்ரீ...
கிளிநொச்சியில் தபால் மூல வாக்களிப்பிறகு 3,865 பேர் வாக்களிக்க தகுதி..! கிளிநொச்சி மாவட்டத்தில் நாளைய தினம் நடைபெறவுள்ள தபால் மூல வாக்களிப்பில் 3,865பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக பதில் மாவட்ட செயலாளர் எஸ்.முரளீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி...