டேன் பிரியசாத் கொலையில் மூவர் கைது நேற்றையதினம் (22) சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத், சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்டமை குறித்து...
பள்ளி மாணவனை தலையில் அடித்து கொடூரமாக கொலை செய்தவர்கள் கைது! பள்ளி மாணவனை தலைக்கவசத்தால் அடித்துக் கொன்ற சம்பவம் தொடர்பாக 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலகெதர காவல் பிரிவின் அரேபொல கந்த பகுதியில்...
கடும் மழையால் பாறி வீழ்ந்த பெரும் மரம் – 7 வாகனங்கள் சேதம் கொழும்பில் கடும் மழை பெய்த நிலையில், பொரல்லை கல்லறை சுற்றுவட்டத்துக்கு அருகில் உள்ள பெரும் மரம் ஒன்று பாறி வீழ்ந்துள்ளது. இந்தச்...
கனடா ஆசை நிராசையானதால் உயிரை மாய்த்த யாழ் இளைஞன் யாழ்ப்பாணத்தில் , கனடாவுக்கு போக முற்பட்டு போக முடியாத பொருளாதார பிரச்சனை காரணமாக விரக்தியடைந்த இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம்...
மாத்தறை சிறைச்சாலை மோதல் : கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம் மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அங்கிருந்த கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்படுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுவரை 250 க்கும்...
புத்தாண்டில் ஜனாதிபதியின் மனைவி கொக்கிஸ் சுட்டதை பார்த்தீர்களா? சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி மனைவியின் பாரம்பரிய செயற்பாடுகள் தொடர்பில் அபிப்பிராயமொன்றை, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வெளிப்படுத்தியுள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற தேசிய மக்கள்...