முல்லைத்தீவில் சுவர் விழுந்து ராணுவம் உயிரிழப்பு முல்லைத்தீவு, முள்ளியவளையில் உள்ள 59 ஆவது படைப்பிரிவு முகாமில் கைவிடப்பட்ட கட்டடத்தின் செங்கல் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் இந்த சம்பவத்தில்...
உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் புதிய மருந்து இலங்கையில் கண்டுபிடிப்பு! களனிப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ராகம வைத்திய பீடத்தின் ஒரு மருத்துவக் குழுவினர், உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஒரு புதிய மருந்தை வெற்றிகரமாக தயாரித்துள்ளனர்....
சிறப்பு அதிரடிப்படைக்கு புதிய வாகனங்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி! சிறப்பு அதிரடிப்படைக்கு (STF) 125cc எஞ்சின் திறன் கொண்ட 100 மோட்டார் சைக்கிள்களையும் 50 முச்சக்கர வண்டிகளையும் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை இன்று ஒப்புதல்...
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த சஜித்! எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புது டில்லியில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்தார். இந்திய விஜயத்தின் மற்றொரு முக்கியமான நாளான இன்று (04), இருதரப்பு பொருளாதார...
இலங்கையில் மரணத்திலும் பிரியாத தம்பதி; மனைவியின் இறுதிச்சடங்கில் மாரடைப்பு அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை திரும்பிய நிலையில் , கேகாலை பகுதியில் மனைவியின் இறுதி சடங்கின் போது கணவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது....
தங்கம் வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சித் தகவல் நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (04) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாயால் குறைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க...