பொருளாதாரம் மீண்டு வந்தாலும் வறுமையில் வாடும் மக்கள்! இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வலுவாக மீண்டு வந்தாலும், மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், சுமார் மூன்றில் ஒரு பங்கு, வறுமையில் உள்ளனர் அல்லது மீண்டும் வறுமையில் விழும்...
பாதுகாப்பற்ற நீர்க்குழிக்குள் சிறுவனின் சடலம் மீட்பு பாதுகாப்பற்ற நீர்க் குழியொன்றுக்குள் இருந்து சிறுவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று அம்பாறை, சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் நடந்துள்ளது. சுமார் 3 மணித்தியாலங்களாகச் சிறுவன்...
சிலாபம் நகரில் திடீர் வெள்ளப்பெருக்கு ; பாடசாலைகளுக்கு பூட்டு கொட்டித்தீர்த்த மழை காரணமாக சிலாபம் நகரில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. வெள்ளப்பெருக்கு காரணமாக , சிலாபம் ஆனந்த தேசிய பாடசாலை மற்றும் சிலாபம் விஜய...
SMS அனுப்பாததால் 9.8 மில்லியன் ரூபாய் மிச்சப்படுத்திய ஜனாதிபதி அனுர! ஜனாதிபதி அனுர திசாநாயக்க நாட்டிற்கு 9.8 மில்லியன் ரூபாவை சேமித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி கூறுகிறார். சிங்கள – தமிழ் புத்தாண்டில்...
இலங்கையில் கட்டுப்பாட்டு விலையில் போத்தல் குடிநீர் இலங்கையில் மே மாதம் முதல் நுகர்வோர் அந்த விலையில் போத்தல் குடிநீரை வாங்க முடியும் என்று குடிநீர் போத்தல்கள் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயிப்பதற்கு முன்,...
சிலாபம் நகரில் திடீர் வெள்ளப்பெருக்கு – நீரில் மூழ்கிய பள்ளிகள்! மழை காரணமாக சிலாபம் நகரில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, சிலாபம் ஆனந்த தேசிய பள்ளி மற்றும் சிலாபம் விஜய வித்தியாலயம் தற்காலிகமாக...