கடும் மழையால் பாறி வீழ்ந்த பெரும் மரம் – 7 வாகனங்கள் சேதம் கொழும்பில் கடும் மழை பெய்த நிலையில், பொரல்லை கல்லறை சுற்றுவட்டத்துக்கு அருகில் உள்ள பெரும் மரம் ஒன்று பாறி வீழ்ந்துள்ளது. இந்தச்...
கனடா ஆசை நிராசையானதால் உயிரை மாய்த்த யாழ் இளைஞன் யாழ்ப்பாணத்தில் , கனடாவுக்கு போக முற்பட்டு போக முடியாத பொருளாதார பிரச்சனை காரணமாக விரக்தியடைந்த இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம்...
மாத்தறை சிறைச்சாலை மோதல் : கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம் மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அங்கிருந்த கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்படுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுவரை 250 க்கும்...
புத்தாண்டில் ஜனாதிபதியின் மனைவி கொக்கிஸ் சுட்டதை பார்த்தீர்களா? சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி மனைவியின் பாரம்பரிய செயற்பாடுகள் தொடர்பில் அபிப்பிராயமொன்றை, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வெளிப்படுத்தியுள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற தேசிய மக்கள்...
பொருளாதாரம் மீண்டு வந்தாலும் வறுமையில் வாடும் மக்கள்! இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வலுவாக மீண்டு வந்தாலும், மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், சுமார் மூன்றில் ஒரு பங்கு, வறுமையில் உள்ளனர் அல்லது மீண்டும் வறுமையில் விழும்...
பாதுகாப்பற்ற நீர்க்குழிக்குள் சிறுவனின் சடலம் மீட்பு பாதுகாப்பற்ற நீர்க் குழியொன்றுக்குள் இருந்து சிறுவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று அம்பாறை, சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் நடந்துள்ளது. சுமார் 3 மணித்தியாலங்களாகச் சிறுவன்...