போப் இன் இறுதிச்சடங்கில் கொழும்பு பேராயர் ; இத்தாலிக்கு பயணம் பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காகவே கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இத்தாலிக்கு பயணமாகியுள்ளார். கொழும்பு பேராயர் கர்தினால்...
சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்; துயரத்தில் அம்பாறை பிரதேசம் அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாதுகாப்பற்ற நீர் குழியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்...
தாயார் வெளிநாட்டில் ; உயர்தர மாணவன் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு படுகொலை உயர் வகுப்பு மாணவர்கள் குழுவொன்றின் தாக்குதலுக்கு உள்ளாகி, கடுமையான காயங்களுடன் குருணாகலை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் 07 நாட்கள் சிகிச்சை பெற்று...
தென்னிலங்கையில் ஏற்பட்ட பதற்றத்தின் பின்னணி – குவிக்கப்பட்ட அதிரடி படையினர் மாத்தறை சிறைச்சாலையில் பதற்ற நிலை ஏற்பட்டமைக்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது. நேற்று இரவு ஏற்பட்ட குழப்ப நிலையை கட்டுப்படுத்துவதற்காக கண்ணீர் புகை குண்டுகள்...
யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி முனையில் பொலிஸார் அராஜகம்; இளைஞனை இழுத்துச்சென்ற பொலிஸார் யாழ்ப்பாணத்தில் பொலிஸார் நடத்திய கூட்டத்திற்கு செல்லவில்லை எனக் கூறி இளைஞன் ஒருவரை துப்பாக்கி முனையில் பொலிஸார் கைது செய்து, மனிதாபிமானமற்ற முறையில் அழைத்துச்...
யாழில் பிறந்து 5 மாதங்களேயான குழந்தை பலி; துயரத்தில் பெற்றோர் யாழில் பிறந்து 5 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று காய்ச்சல் காரணமாக நேற்று (22) உயிரிழந்துள்ளது. சம்பவத்தில் உரும்பிராய் மேற்கு, உரும்பிராய் பகுதியைச்...