டேன் பிரியசாத் உயிரிழப்பு; பொலிஸார் அறிவிப்பு கொழும்பு தேசிய மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சமூக செயற்பாட்டாளர் டான் பிரியசாத் இன்று(23)காலை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று(22) இரவு 9:10 மணியளவில்...
வத்திக்கானுக்கு பயணமானார் கொழும்பு பேராயர்! கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித் வத்திக்கானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். இன்று (23) காலை 9:30 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கார்டினல் வத்திக்கானுக்குப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. காலமான...
கொழும்பில் திடீரென வேரோடு சாய்ந்த பாரிய மரம்; 7 வாகனங்களுக்கு சேதம் கொழும்பில் இன்று இன்று (23) அதிகாலை முதல் பெய்த கடும் மழையினால் பொரள்ளை பகுதியில் பாரிய மரம் ஒன்று வேரோடு சரிந்து...
உள்ளூராட்சித் தேர்தலில் ஜனநாயகப் படுகொலை – மணிவண்ணன் குற்றச்சாட்டு ஜனநாயகத்தைப் படுகொலை செய்துவிட்டே, உள்ளூராட்சித் தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு நடத்தவுள்ளது என்று சட்டத்தரணியும் யாழ்ப்பாணம் மாநகரசபையின் முன்னாள் மேயருமான வி.மணிவண்ணன் விமர்சித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஈ.சரவணபவன் கொள்கை ரீதியில் ஆதரவு உள்ளூராட்சித் தேர்தலில், தனது முழுமையான ஆதரவு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் அறிவித்துள்ளார். தமிழ்த் தேசியப்...
யாழ்ப்பாணத்தில் ஹெரோய்னுடன் இரு இளைஞர்கள் கைது யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே அந்த...