மனித கழிவுகளால் நாற்றமெடுக்கும் காக்கைதீவு யாழ்ப்பாணம் காக்கை தீவு பகுதிகளில் மனித மலக்கழிவுகள் , சுகாதார கழிவுகளை வயல் காணிகளில் கொட்டப்பட்டு வருவதனால் அயலில் வசிக்கும் மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். காக்கை...
மனிதப் புதைகுழிகளுக்கு நீதியை நிலைநாட்டுங்கள்; ஈ.பி.டி.பி. தெரிவிப்பு வடக்கு – கிழக்கில் காணப்படும் அனைத்து மனிதப் புதைகுழிகள் தொடர்பாகவும் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சூத்திரதாரிகள் யார் என்பது வெளிப்படுத்தப்படவேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்...
செம்மணிப் புதைகுழி விவகாரம்; அகழ்வுப் பணிகளுக்கு விடுவிக்கப்பட்டது நிதி! நாளை அகழ்வு ஆரம்பம் யாழ்ப்பாணம் – செம்மணிப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுக்கான பாதீடு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதற்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. செம்மணி சித்துப்பாத்திமனிதப் புதைகுழிகள் தொடர்பான...
புதைகுழிகளுக்கு நீதிகோரி செம்மணியில் இன்று போர்! செம்மணி மனிதப் புதைகுழி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் அவதானிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகளுக்கு நீதிகோரியும், இனப்படுகொலைகளுக்கு எதிராக சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில்...
வலி. வடக்குக் காணிகளை உடன் விடுவிக்கவேண்டும்; காணி உறுதிகளுடன் மக்கள் போராட்டம் யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2 ஆயிரத்து 400 ஏக்கர் காணிகளை உடனடியாக விடுவிக்கவேண் டும் என்று வலியுறுத்தி, காணிகளின்...
தீயில் எரிந்து முதியவர் பலி மெழுகுதிரி தவறிவீழ்ந்து தீப்பற்றியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – அராலிப்பகுதியைச் சேர்ந்த அம்பலவாணர் நாகேந்திரம் (வயது-69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வீசிய கடும்காற்றின்போது யாழ்ப்பாணத்தின்...