துணைத் தொழில் சேவைப் பாடநெறிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டி பரீட்சை இன்று! துணைத் தொழில் சேவைப் பாடநெறிகளுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை இன்று (27) நடைபெற உள்ளது. அதன்படி, இந்த தேர்வு இன்று...
கலைப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்று சாதித்த மாணவி 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகின. இதன்படி, குருநாகல், சந்தலங்கா மத்திய கல்லூரியின் மாணவி நெத்மி...
பல்கலைக்கழக தகுதி பெற்ற மாணவர்கள் தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் மூலம் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறித்து பரீட்சைத் திணைக்களம்...
நாட்டின் வானிலையை பாதிக்கும் வெப்பமண்டலம் – பல பகுதிகளிலும் மழை! வெப்பமண்டல ஒருங்கிணைப்பு மண்டலம் நாட்டி ன் வானிலையை பாதித்து வருவதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. இதன்காரணமாக இன்று (27) மாலை அல்லது இரவில்...
ஜனாதிபதி அநுரவுக்கு எதிராக போராட அனுமதி! அநுரகுமார திஸாநாயக்கவின் வருகையை முன்னிட்டு நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு தடையுத்தரவு கோரிய வவுனியா காவல்துறையினரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அனுர இன்று வவுனியா நகரசபை மைதானத்திற்கு வருகை தரவுள்ள...
வடமாகாண மக்களுக்கு ஜனாதிபதி அளித்த வாக்குறுதி போரின் போது பாதுகாப்பு படையனரால் கைப்பற்றப்பட்ட அனைத்து நிலங்களையும் மீண்டும் விடுவித்து மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுடிமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் தேசிய மக்கள்...