யாழ்ப்பாணத்துக்கு இன்று வருகிறார் வோல்கர் ட்ரக்! தமிழ்க் கட்சியினருடன் சந்திப்பு புதைகுழியையும் பார்க்கத் திட்டம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் ட்ரக், யாழ்ப்பாணத்துக்கு இன்று வருகைதரவுள்ளார். வடமாகாண ஆளுநர் மற்றும் தமிழ்க்...
செம்மணி மனிதப் புதைகுழிக்குச் சர்வதேச நீதி கோரி யாழில் இன்று போராட்டம் யாழ். செம்மணி மனிதப் புதைகுழிக்குச் சர்வதேச நீதி கோரிய ‘அணையா விளக்கு’ போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன. இன்று காலை...
யாழில் வயோதிபருக்கு எமனான மெழுகுவர்த்தி யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் தீ விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அராலி தெற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 69 வயதானவரே உயிரிழந்துள்ளார். கடந்த 22...
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது நாட்டினுள் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருள் முன்பதிவுகள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் டி.ஜே....
கனகேந்திர குடியிருப்பு பெயர் பலகை திரைநீக்கம்! கிளிநொச்சி அம்பால்குளம் கிராமசேவகர் பிரிவில், முக்கிய அடையாளங்களில் ஒன்றாக கனகேந்திர குடியிருப்பு பெயர்பலகை திரைநீக்கம் நிகழ்வு இன்று (25.06) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கிளிநொச்சி கரைச்சி பிரதேசபையின் தவிசாளர்...
இலங்கைக்கு வரும் ஆஸி நாட்டவர்களுக்கு பயண எச்சரிக்கை இலங்கைக்கு பயணம் செய்யும் அவுஸ்திரேலியா நாட்டவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இலங்கை செல்லும் அவுஸ்திரேலியர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது....