EPF சேவைகள் குறித்த முக்கிய அறிவிப்பு ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவது குறித்து தொழிலாளர் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் அமைந்துள்ள தொழிலாளர் அலுவலகங்களில் ஊழியர் சேமலாப நிதியத்தின்...
அசைவ உணவகத்தை மூடக்கோரி யாழ். மாநகர சபை ஆணையாளரிடம் மனு கையளிப்பு! யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி ஆலய பக்தர்களிடம் சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்களடங்கிய மனு யாழ். மாநகர சபை...
5.9 மில்லியன் நிதி மோசடியில் சிக்கிய NPP உறுப்பினர் தேசிய மக்கள சக்தியின் உறுப்பினர் ஒருவர் ரூ. 5.9 மில்லியன் நிதி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இம்முறை பதுளை – ஹல்துமுல்ல பிரதேச...
கணேமுல்ல சஞ்சீவ கொலை; சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு! போதைப்பொருள் கடத்தல்காரரான கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான துப்பாக்கிதாரியை எதிர்வரும் ஜூன் மாதம் 4ஆம் திகதி...
நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு ; இந்தியாவில் இருந்து இறக்குமதி நாட்டில் உப்புக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு தொகை இன்றிரவு இலங்கைக்கு வரவுள்ளதாக வர்த்தக, வணிக மற்றும் உணவு...
வவுனியாவில் கோலாகலமாக இடம்பெறவுள்ள பருவ கால கிரிக்கெட் தொடர்! வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட புளியங்குளம் முத்துமாரி நகரில் இளைஞர்களின் அயராத முயற்சி காரணமாக, ஆரம்பிக்கப்பட்ட வாணி விளையாட்டுக் கழகமானது முதன் முறையாக மிகப் பிரமாண்டமான...